Posts

JOIN US

TO CONTACT US , WE ARE AVAILABLE HERE      Mail - ungalkaruththu@gmail.com Instagram   -        https://instagram.com/naan_rasithavaigal?igshid=1qmk7p3hora1c Facebook    -        https://www.facebook.com/naan.rasithavaigal.9 Blog               -     https://naanrasithavaigal.blogspot.com/ Telegram - https://t.me/nanrasithavaigal Youtube      -     https://www.youtube.com/channel/UCHUeNdl89ohcoFcYWYl7H-g  

EPPADI MUDINTHATHU ?

மழை துளியே,             நீ விழும் போது யாரேனும் உனக்கு அறிவுரை கூறினார்களா ....                   பின்பு எப்படி உன்னால் மட்டும் முடிந்தது முத்தாய் மார........ நதியே,          நீ செல்லும் போது  யார் உனக்கு வழி காட்டியது                    கடலை சென்றடைய........ விதையே ,         நீ முளைக்கும் போது யார்  தேற்றியது                    உன்னாலும் வளர முடியும் என்று........ மலரே ,           நீ மலரும் போது யார் உன்னிடம் கூறியது                      எங்களின் மனதை பறிக்க முடியும் என்று ....                                பறித்துவிட்டாயே.....       "ஊன்றுகோளையும்  தூண...

THAVIPPIN VALI ..........

நீ என் அருகில் இருத்தபோது.......       எல்லாவற்றையும் நேசித்தேன்......               மற்றவர்களின் வார்த்தைகளுக்கு செவி மடுத்தேன்....                    புன்னகையில் பூத்தேன்........ ஆனால், நீ என் அருகில் இல்லாதபோது........        உன்னை மட்டுமே  நேசிக்கிறேன் .......                நீ பேசிய வார்த்தைகளையே நானும் என் செவியால் தேடுகிறேன் ......                     மௌனத்தில் திகைக்கிறேன் .....நான்   நீ இல்லாத பொது...... நீ என்னை விட்டு சென்றாயா...... இல்லை, நான் உன்னை விட்டு சென்றேனா ..... என்று .......  என்றென்றும் புரியாமல் தவிக்கிறேன்...... உன்னால்.......... ...............உங்கள் கருத்து?

UNAKKAGA.....

இந்த நிமிடம் .....        நான் உன்னோடு தான் இருக்கிறேன்........   என்னை  மறுக்கிறாய்........        களைந்த  மேகத்தை தேடி  அலைகிறாய்......  உன் ஆசை அதுவெனில் சொல்....        புது  வானத்தையே உனக்கு தருகிறேன்.......                 அத்த வானத்தை  என் உயிர் கொண்டு  நெய்கிறேன்.....                      என் பாசம் கொண்டு  மழை தருகிறேன்........ அதில் உன் புன்னகையால்  நட்சத்திரங்கள்  தருவாயா.......                "நீ கொடுக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை .....               இப்போது  உள்ளதை காட்டிலும் அதிகமாக இருக்க ஆசை எனக்கு" .......உங்கள் கருத்து?

BEST BATTLES.............

உலகின்  தலைசிறந்த  போர்கள்  மக்களுக்குள்  நடப்பதில்லை..... அவை மனதிற்குள்  நடகின்றன......... இத்த போர்கள்  வித்தியாசமானவை........         ஆயுதம்  ஆயிரம் இருக்கும் .......                 எடுக்க மனம் வராது .........        எதிரில் நிர்ப்பார்கள் .......                 எதிர்க்க  மனம் வராது.......          கத்தியைவிட கேடயங்களை  அதிகம் பயன்படுத்த விழைவோம்.......                         அவர்களின் வலியை நம் தேகம் ஏர்க்கும்.......                                         அவர்களின் வெற்றிக்காக  நம் மனம் ஏங்கும் .......... இந்த போர்கள் மூன்றாமவரிடத்தில்  நடப்பதில்லை............ நம் முப்பரிமாணமாக இருக்கும்  உறவுகளி...

LIMITS HAVE PURPOSE .................

எல்லைகளுக்கு காரணம் உண்டு  எல்லைகள்,                      நாடுகளின் மத்தியில் மட்டும் அல்ல .......                               மனிதர்களின்  புத்தியில் கூட  உள்ளது ......... எல்லை மீறிய அன்பு அடியோடு சாய்கிறது.... எல்லை மீறிய  பாசம் எளிதில் பரிபோகிறது ....... எல்லை கடத்து பெய்தால் மழையும் மோசம்.... எல்லை கடத்து  ஓடினால் நதியும்  சாபம்........          வரம் சாபமாக ஒரு நொடி....         நேசம் நெருடலாக ஒரு நொடி......         நம்பிக்கை காணாமல்  போக ஒரு நொடி..........                                    "   எல்லையோடு நின்றல் நிம்மதி  .....                 ...

PASSING CLOUDS ....

கடத்து செல்லும் மேகங்கள்...........         சில நேரம் ....                             அன்பு மழை பொழியும்.......         சில நேரம்  ....                             இடியென  கவலை தத்து  போகும்....             போகும்  மேகங்கள்  அழுதாலும் நிற்பதில்லை .....                  சென்ற பின்  சுவடுகள்  நிலைப்பதில்லை....... விலகி செல்லும் மேகத்தை  தடுக்காதீர்கள்.....       சென்ற பின்  தேடாதீர்கள்........             அவை விலகினால் தான் ........                   வானத்தின்    அளவு   தெரியும் ...........      "  சில மனிதர்கள்  மேகத்தை போல்  இருப்பார்கள் .........